kamatchi

இரையைத் தேடுவதோடு இறைவனையும் தேடு!

Friday, February 25, 2011

காதலர் தினத்தன்று காதலோடு (கிழக்கு அதிரடி புத்தகத் திருவிழா)

›
ஒரு பத்து தினங்களுக்கு முன்பு நண்பர் முத்துராமனிடமிருந்து ஒரு போன் வந்தது. எப்படியிருக்கிறீர்கள் என்ற குசல விசாரிப்புகளுக்குப் பிறகு, கிழக்க...
Tuesday, February 01, 2011

சேலையூர் அபிராமி திருக்கோயில்

›
அபிராமி என்றாலே, சட்டென்று எல்லோருக்கும் நினைவுக்கு வரும் ஊர் திருக்கடவூர். இவ்வூர் மாயவரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும்வழியில் அமைந்துள...
Monday, October 11, 2010

நவராத்திரியில் நவதுர்கா தேவியின் மஹிமை...

›
நவராத்திரியில் நவதுர்கா தேவியின் மஹிமை... எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில். அத்தனை பேருக்கும் நம் வணக்கங்கள். அப்படிப்பட்ட மகான்களில் ஒரு...
Friday, July 23, 2010

பிருந்தாவனங்களும் அதிஷ்டானங்களும்...

›
மஹா பெரியவாளின் பிடி அரிசி திட்ட சேவையில் பங்கேற்று, கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அதைச் செய்து வருகிறேன். கடந்த சில மாதங்களாக பிடி ...
›
Home
View web version

About Me

My photo
சைதை முரளி
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
View my complete profile
Powered by Blogger.